×

தனது அரசு இல்லத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள தனது அரசு இல்லத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார். கொரோனா சிகிச்சை மையத்தை பயன்படுத்திக்கொள்ள பீகார் அரசுக்கு ஆர்.ஜே.டி.தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். …

The post தனது அரசு இல்லத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார் தேஜஸ்வி யாதவ் appeared first on Dinakaran.

Tags : Dejasvi Yadav ,Corona Treatment Centre ,Patna ,Corona Treatment Center ,Dinakaran ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!