×

தேர்தலின் போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 டிஎஸ்பிக்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு

சென்னை: தேர்தலின் போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 டிஎஸ்பிக்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பொருளாதார குற்றப்பிரிவு-2 டிஎஸ்பியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எழும்பூர் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி அன்பரசன், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம டிஎஸ்பி வேல்முருகன் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. …

The post தேர்தலின் போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 டிஎஸ்பிக்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kolkakuruchi ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...