கோவிஷீல்டு 2 வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு
03:36 pm Mar 22, 2021 |
டெல்லி: கோவிஷீல்டு 2 வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் முறை, 2ம் முறை இடையே தடுப்பூசி செலுத்தும் அவகாசத்தை 6-8 வாரம் நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tags : Federal Government orders extension of time limit for payment of Covshield 2nd dose