×

கோவிஷீல்டு 2 வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு

டெல்லி: கோவிஷீல்டு 2 வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் முறை, 2ம் முறை இடையே தடுப்பூசி செலுத்தும் அவகாசத்தை 6-8 வாரம் நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags : Federal Government orders extension of time limit for payment of Covshield 2nd dose
× RELATED கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில்...