சென்னை: விவசாய கடன்களை ரத்து செய்ததற்காக விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். முதல்வர் இல்லத்துக்கு சென்று விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துள்ளனர். ரூபாய் 12,110 கோடி பயிர்கடன்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.