×

இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்

மும்பை: இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு சச்சின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல என்றும் சச்சின் கூறியுள்ளார்.

Tags : Sachin Tendulkar ,India , Sachin Tendulkar
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...