சென்னை: சென்னை பல்லாவரம் நகராட்சியில் சொத்துவரியுடன் குப்பைக்கும் கட்டணம் வாசிலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குப்பை கொட்ட கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வலியுறுத்தி மக்கள் விழிப்புணர்வு மையத்தினர் போராட்டம் நடத்திவருகின்றனர். குப்பைக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.