×

யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு : 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு!!

சென்னை : சென்னை யானைக்கவுனியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். கைலாஷ், ரவீந்தரநாத், விஜய் உத்தம் ஆகிய 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் மனுதாக்கல் செய்துள்ளது.


Tags : Elephant, shot, case, custody, petition
× RELATED சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள்...