×

டிஆர்பி முறைகேடு விவகாரம் தொடர்பாக நிபுணர்கள் குழு அமைப்பு : மத்திய அரசு

சென்னை : டிஆர்பி முறைகேடு விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். மேலும் நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் டிஆர்பி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Organization of Expert Group ,DRP Abuse: Federal Government , DRP, affair, experts, committee, organization, federal government
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில்...