×

ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து

டெல்லி: தீபாவளியையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளி திருநாள் எடுத்து இயம்புகிறது என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Deepavali ,nation ,Governor ,Banwar ,Purohit , Happiness, Prosperity, Reconciliation, Peace, Deepavali Thirunal, Governor Banwarilal Purohit
× RELATED திருப்பதியில் பரபரப்பு; தெலுங்கு...