×

கர்நாடக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியிடம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியிடம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 2016-ல் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் யோகீஷ்கோடா கவுடர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி, சகோதரர் விஜய் குல்கர்னி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Vinay Kulkarni ,CBI ,Karnataka , Karnataka, Vinay Kulkarni, murder case, CBI investigation
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான...