நாகர்கோவில்: பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Tags : Kasi ,women Women cheating ,Nagercoil , Woman, Fraud, Cash in Nagercoil