×

சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாலமுரளியை இழந்து வாடும் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார். பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,Inspector of Police ,demise ,Chennai Mambalam ,Rangal ,Chennai , Inspector of Police, Mambalam, Chennai, Chief Minister Palanisamy, Rangal
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...