×

கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் சுய விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டியது அவசியம்: சென்னை மாநகராட்சி

சென்னை: கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் சுய விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டியது அவசியம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தொடர்புகளை கண்டறிய குடும்ப உறுப்பினர்விவரம், அண்மையில் சந்தித்தவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும். முதல் தொற்று ஏற்பட்டு 85 நாட்களுக்குப் பின்னர் தொடர்பு கண்டறிதல் வேகமெடுத்துள்ளது.



Tags : Coroners ,Madras Corporation , Corona Experiment, Madras Corporation
× RELATED சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்...