×

கொரோனாவால் இறந்த ஊழியருக்கு பால் பண்ணை மூலம் தொற்று ஏற்படவில்லை.:ஆவின் விளக்கம்

சென்னை: கொரோனாவால் இறந்த ஊழியருக்கு மாதவரம் பால் பண்ணை மூலம் தொற்று ஏற்படவில்லை என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பால் பண்ணை மூலம் கொரோனா ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் ஆவின் தெரிவித்துள்ளது. 


Tags : dairy farm , employee, died, coronavirus ,Ill description
× RELATED பேரூர் – சிறுவாணி மெயின் ரோட்டில் பழமையான ஆலமரம் அகற்றும் பணி துவக்கம்