×

ரயில் டிக்கெட் முன்பதிவு அவகாசத்தை 4 மாதமாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு

டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு அவகாசத்தை 4 மாதமாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வரும் 1-ம் தேதி முதல் அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த 12-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் முன்பதிவு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Railway Ministry , Rail Ticket, Ministry of Railways
× RELATED பீகார் ரயில் விபத்துக்கு ரயில்வே...