சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். எனவே நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொயில் ஆலோசனை நடத்தினார்.