×

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.2,000 கோடி வழங்குக என முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளர்.


Tags : Palanisamy ,Rs , Prime Minister Modi and Chief Minister Palanisamy demand corruption prevention in Tamil Nadu
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...