×

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தருமபுரி: கோயம்பேடு சந்தையில் இருந்து தருமபுரி திரும்பிய 5 தொழிலாளர்களில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Dharmapuri district ,Dharmapuri ,Corona , Dharmapuri, Corona
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...