×

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

ஆந்திரா: ஆந்திரா-விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க உள்ளார். தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் காலை 11 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags : Narendra Modi ,chemical plant ,Visakhapatnam ,Visakhapatnam Chemical Plant ,gas leakage , Visakhapatnam, chemical plant, aeration, Prime Minister Narendra Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...