×

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயு கசிந்தது தொடர்பாக பிரதமர் ஆலோசனை

டெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயு கசிந்தது தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

Tags : gas leakage ,chemical plant ,Andhra Pradesh ,Visakhapatnam ,Consultancy , Andhra Pradesh, Visakhapatnam, Chemical Plant, Prime Minister, Consultancy
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...