×

திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது..!!

ஆந்திரா: திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. பலத்த மழை பெய்ததால் மாடவீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரண்டாவது நாளாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.

The post திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது..!! appeared first on Dinakaran.

Tags : Tirupathi, Tirumala ,Andhra ,Thirupathi ,
× RELATED மே 13-ம் தேதி வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை செய்ய தடை..!!