×

வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 20 விமானங்கள், 2 கப்பல் மூலம் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : government ,Indian ,nationals ,Central , Indians, Central Government
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...