×

மேற்குவங்க மாநிலத்தில் தினசரி 425 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் தினசரி 425 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுதிப் பந்த்யோபத்யா தெரிவித்தார். இந்நிலையில் இன்று முதல் சோதனைகளின் எண்ணிக்கை 600ஆக உயர்த்தப்படுகிறது எனவும் கூறினார்.


Tags : inspections ,Trinamool Congress ,Corona ,state ,West Bengal , 425 Corona ,being carried out daily,West Bengal state,Trinamool Congress MP
× RELATED பெறும் வாக்குகளுக்கு இணையாக மரம் நடுவேன்: நடிகரின் வித்தியாச வாக்குறுதி