சென்னை: கொரோனா உதவித் தொகைக்கான டோக்கன் வீடு வீடாக சென்று வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். டோக்கன் வாங்குவதற்கு மக்கள் ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டாம். மேலும் ஒரு நாளைக்கு 100 பேருக்கு வீதம் சுழற்சி முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.