×

போக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: போக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : MLA ,court , Department of Transport, Abuse, MLA Senthil Balaji
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...