×

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பேருந்து விபத்து: 23 பேர் காயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானதில்  23 பேர் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags : Srimushnam ,Cuddalore district , Cuddalore, Srimushnam, private college bus, accident, 23 people injured
× RELATED ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குள் கார் பாய்ந்ததால் பரபரப்பு..!!