×

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 8 பேர் கைது

ஆந்திரா: திருப்பத்தூரைச் சேர்ந்தவரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த 8 பேர் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1.29 கோடி, பைக் , 2 கார்கள் பறிமுதல் செய்தனர். அட்சய பாத்திரம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த கும்பலை ஆந்திராவில் கைது செய்தனர்.

Tags : persons ,Rs , Thiruppathur, Rs. 2 crore fraud, 8 persons arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...