×

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சிபிசிஐடி முடிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது. ஜெயக்குமார், சித்தாண்டிக்கு பின்புலமாக செயல்படடது யார் யார் என விசாரிக்க உள்ளது. நாள்தோறும் புகார்கள் வெடித்து கிளம்புவதால் மோசடியை விசாரிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Chennai ,CBCID ,committee ,TNPSC ,Special Investigation Team ,CBCID Police , Chennai, TNPSC, CBCID Police, TNPSC Examination Scandal, Special Investigation Team
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...