×

சென்னையில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை நகரில் இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  போராட்டங்கள், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Prohibition ,protest ,Chennai ,Police commissioner , Struggle
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது