சென்னை: சாமானிய மக்களின் குரலாக ஒலித்தவர் நீதியரசர் எஸ்.மோகன் என்று பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் மறைவுக்கு எம்.பி. பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். சட்ட நிபுணராக மட்டுமன்றி சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர் நீதியரசர் மோகன் எனவும் கூறியுள்ளார்.