×

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கு: டிச.19க்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கை டிசம்பர் 19க்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் சவப்பெட்டி மாதிரியை வைத்து பரப்புரை செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : Mafa Pandiyarajan ,court , Special court ,postpone case against ,Minister Mafa, Pandiyarajan
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...