×

வேலூர் சத்துவாச்சாரியில் சி.எம்.சி. மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளை

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் சி.எம்.சி. மருத்துவர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.30,000 கொள்ளையடிக்கப்பட்டது. மருத்துவர் சஞ்சீவ் வீட்டில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Vellore Sattuvachari ,CMC ,jewelery ,doctor ,house ,Vellore ,robbery ,home ,Sattvachari , Vellore, Sattvachari, CMC. Doctor, home, robbery
× RELATED மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்..!!