×

கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய விவகாரம்: மக்களவையில் மன்னிப்பு கோரினார் சாத்வி பிரக்யா சிங்!

புதுடெல்லி: கோட்சேவை தேசபக்தர் என்று கூறிய விவகாரம் தொடர்பாக சாத்வி பிரக்யா சிங் மக்களவையில் மன்னிப்பு கோரியுள்ளார். இந்நிலையில் எம்பி பிரக்யா சிங் தாக்கூரின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.


Tags : Lok Sabha ,Sadhvi Pragya Singh , Gotze, Patriot, Lok Sabha, apologizes , Pragya Singh
× RELATED 6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866...