×

கச்சநத்தம் மோதல் வழக்கில் முத்தையா மற்றும் மீனாட்சி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: கச்சநத்தம் மோதல் வழக்கில் முத்தையா மற்றும் மீனாட்சி ஆகியோரின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பார்த்திபன் இருவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Supreme Court ,Muttiah ,Meenakshi ,SC , Case, case, bail petition, dismissal, Supreme Court
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...