புதுச்சேரி: புதுச்சேரி- காலாப்பட்டு பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சந்திரசேகர் கொலை வழக்கில் ரங்கராஜ், நாசர் உள்ளிட்ட 3 பேர் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.