×

ராஜஸ்தானில் மிளகாய் பொடியை தூவிவிட்டு சிறையில் இருந்து 16 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்..!

ஜெய்ப்பூர்: மிளகாய் பொடியை தூவிவிட்டு சிறையில் இருந்து 16 விசாரணை கைதிகள் தப்பி ஒட்டியுள்ளனர். ராஜஸ்தானில் மிளகாய் பொடியை பெண் காவலர்களின் முகத்தில் வீசிவிட்டு 16 விசாரணை கைதிகள் தப்பி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post ராஜஸ்தானில் மிளகாய் பொடியை தூவிவிட்டு சிறையில் இருந்து 16 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்..! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...