×

விருத்தாசலம் மாணவி திலகவதியின் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற உறவினர்கள் மறுப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் மாணவி திலகவதியின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில் மாணவியின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனா். மேலும் காவல்துறையின் கோரிக்கையை ஏற்று மாணவியின் உடல் மீண்டும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டது.

Tags : Relatives ,examination ,student ,Vriddhachalam , Relatives deny , post-mortem examination ,Vriddhachalam student, Tilakavati
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்