×

கன்னியாகுமரி மற்றும் உதகையில் இடியுடன் கூடிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, இரணியல் மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரிக்கும் வேலையில் மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், உதகையில் பெய்து வரும் கனமழை காரணமாக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanyakumari , Kanyakumari, Udhagamandalam, thunder, rain
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...