×

மத்தியஸ்தர்கள் அடங்கிய குழு அமைத்து அயோத்தி பிரச்சனைக்கு தீர்வுகாண நீதிபதி கருத்து

டெல்லி : மத்தியஸ்தர்கள் அடங்கிய குழு அமைத்து அயோத்தி பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி பாப்டே கருத்து தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய நிலப்பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்ப்பது பற்றி கோர்ட் முடிவு எடுக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge ,panel ,Ayodhya ,mediators , Mediators, Ayodhya, Problem, Judge Papte, Concept
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...