×

முசாபர்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேசம் : 2013ம் ஆண்டு முசாபர்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muzaffarpur , Muzaffarpur riots, life imprisonment, Muzaffar Nagar court
× RELATED காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பீகாரை...