×

கொல்கத்தா மெட்ரோ ரயிலில் திடீர் தீயால் புகைமூட்டம் : 3 பயணிகள் மயக்கம்

கொல்கத்தா : கொல்கத்தா மெட்ரோ ரயிலில் திடீரென ஏற்பட்ட தீயால் புகைமூட்டமானதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் புகைமூட்டத்தில் சிக்கி 3 பயணிகள் மயக்கமடைந்துள்ளனர். இதையடுத்து அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : train smokers ,Calcutta Metro , Kolkata, Metro train, fire accident, smoke
× RELATED டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான...