சென்னை: கோடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரும் பிணை பாதுகாப்பு வழங்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாலை 5.45 மணிக்கும் ஜாமின் நிபந்தனையை நிறைவேற்ற எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய சயன், மனோஜிடம் விசாரணை நடைபெற்றது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி