×

சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கபடுகிறது: இந்திய ராணுவ தளபதி குற்றச்சாட்டு

டெல்லி: சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்க்கபடுவதாக இந்திய ராணுவ தளபதி புகார் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த தளபதி பிபின் ராவத் கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian Army , Social networks,included,terrorist,movement,Indian Army Commander,Charges
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...