×

சென்னையில் காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்ததை அடுத்து எஸ்பிளனேடு ஆய்வாளர் பணியிட மாற்றம்

சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்ததை அடுத்து எஸ்பிளனேடு ஆய்வாளர் குணசேகரன் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்து சென்ற ஜெயக்குமாரை அடித்துக் கொன்றதாக புகார் எழுந்தது.ஆய்வாளர் குணசேகரனை மாற்றி கூடுதல் ஆணையர் தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prisoner ,Esplanade Inspector Workplace Transfer ,Death ,Chennai , Esplanade Inspector,Workplace Transfer,Prisoner,Death,Chennai
× RELATED ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்