×

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தம் வலுப்பெற வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தம் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வலுப்பெற்ற பின்னரே தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு குறித்து தெரியும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : south-east , south-east,atmosphere,strengthened,Weather Center,Information
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!