செஞ்சி: பெரும்புகை கிராமத்தில் சமணர் கோயிலில் சிலைகள் திருட்டு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெடார் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவரை கைது செய்து செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமணர் கோயிலில் கொள்ளை போனது தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி