சென்னை: வாக்காளர்களின் மொபைல் எண்ணை சட்டவிரோதமாக பெற்று பிரசாரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் தொடர்ந்த வழக்கு மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
The post வாக்காளர்களின் மொபைல் எண்ணை சட்டவிரோதமாக பெற்று பிரசாரம் செய்வதாக புகார் ! appeared first on Dinakaran.