திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே எலிக்கு வைக்கப்பட்ட விஷத்தை உண்ட12 மயில்கள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் விஷம் வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்….
The post மணப்பாறை அருகே எலிக்கு வைக்கப்பட்ட விஷத்தை உண்ட12 மயில்கள் உயிரிழப்பு..! விஷம் வைத்தவர் கைது appeared first on Dinakaran.