×

வடபழனி முருகன் கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் கடிதம்..!!

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். கோயிலில் ரூ.50க்கான 3 டிக்கெட்களுக்கு பணம் பெற்று ரூ.105க்கு மட்டும் டிக்கெட் தந்ததாக நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முறைகேடு தொடர்பாக செயல் அலுவலரிடம் புகாரளிக்க முயற்சித்தும் ஊழியர்கள் கடுமையாக நடந்ததாகவும் கடிதத்தில் நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்….

The post வடபழனி முருகன் கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Eicort ,Judge ,Subramaniam ,Vadapalani Murugan Temple ,Chennai ,Vadapalani ,Murugan Temple ,Icourt ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...