×

சென்னை சூளைமேட்டில் 15 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை சூளைமேட்டில் சவுராஷ்டிரா நகரில் ஜெனிபர் என்பவர் வீட்டில் 15 சவரன் நகை, ரூ.30,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மந்தைவெளியில் ரவீந்திரன் என்பவர் டீ கடை பூட்டை உடைத்து ரூ. 15,000 மதிப்பிலான சிகரெட்டுகள், ரூ. 15,000 பணம் திருடப்பட்டுள்ளது. …

The post சென்னை சூளைமேட்டில் 15 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Chennai Choolaimet ,Chennai ,Jennifer ,Choolaimet, Chennai ,Chulaimet, Chennai ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!